பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதைத் தடுத்தவர்கள் அதாஉல்லாவும், உதுமாலெப்பையுமே- பைஷல் காசிம்

க்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலைப் பிரித்து தனியான கல்வி வலயம் அமைக்க அன்று அதாஉல்லாவும், உதுமாலெப்பையும் விரும்பியிருந்தால் அன்றே அமைத்திருக்கலாம் என சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார். இன்று (20) ஏறாவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அன்று பொத்துவில் தனி வலயமாக அமைக்கப்படவேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்தோம் ஆனால் அன்று அமைச்சர் அதாஉல்லா அவருடைய ஊர் சம்தந்தப்பட்ட விடையம் என்று அதனை நடக்க விடாமல் தடுத்து விட்டார். 

ஆனால், இன்று பொத்துவிலுக்கு தனியான கல்வி வலையம் அமைக்கும் சகல ஏற்பாடுகளையும் நாம் செய்து முடித்த பின்னர் சிலர் பெயரெடுக்க அறிக்கை விடுகின்றனர். எனவே மிகவிரைவில் பொத்துவில் கல்வி வலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -