பெரிய உப்போடை புனித லூத்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா

ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு- பெரிய உப்போடை புனித லூத்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நவநாள் ஆராதனையின் இறுதிநாள் கூட்டுப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மறைமாட்ட ஆயர் கலாநிதி அருட்திரு யோசப் பொன்னையா தலைமையில் பங்குத்தந்தை எல் லோரன்ஸ் அருட்தந்தையர்களான போல் சட்குணநாயகம் மற்றும் யோசப் மேரி ஆகியோர் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

புதிதாக நிருமாணிக்கப்பட்ட இத்தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -