மருதூர் ஏ. மஜீத் எழுதிய 'ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்' என்ற நூல் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது நூலின் சிறப்பு பிரதி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவிக்கு வழங்கி வைப்பதையும் அருகில் டாக்டர் அப்துல் கையூம், கவிஞர் தாஜ்மஹான், இம்ரான் நய்னார் ஆகியோரை காணலாம்.
Home
/
LATEST NEWS
/
இலக்கியம்
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
'ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை: அவர் ஒரு நபியாக இருக்கலாம்' நூல் வெளியீடு