'ராம‌ர் இந்தியாவில் பிற‌க்க‌வில்லை: அவ‌ர் ஒரு ந‌பியாக‌ இருக்க‌லாம்' நூல் வெளியீடு

ம‌ருதூர் ஏ. ம‌ஜீத் எழுதிய‌ 'ராம‌ர் இந்தியாவில் பிற‌க்க‌வில்லை. அவ‌ர் ஒரு ந‌பியாக‌ இருக்க‌லாம்' என்ற‌ நூல் கொழும்பில் வெளியிட்டு வைக்க‌ப்ப‌ட்ட‌ போது நூலின் சிற‌ப்பு பிர‌தி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌலவிக்கு வ‌ழ‌ங்கி வைப்பதையும் அருகில் டாக்ட‌ர் அப்துல் கையூம், க‌விஞ‌ர் தாஜ்ம‌ஹான், இம்ரான் ந‌ய்னார் ஆகியோரை காண‌லாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -