அஷ்ரப் ஏ சமத்-
குடிவரவு குடியகல்கவு திணைக்களம் பத்தரமுல்லையில் செத்திசிரிபாயவில் அருகில் உள்ள சுஹூருபாய என்ற 25 மாடிகளைக் கொண்ட செயலகத்தில் 29 ஆம் திகதி பொதுமக்களது பாவணைக்காக திறந்து வைக்கப்படும். தற்பொழுது கொழும்பு 10ல் இயங்கி வரும் குடிவரவு குடியகல்கவு திணைக்களம் 26ஆம் திகதி மூடப்படவுள்ளது. அத்துடன் அடுத்த இரு மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களமும் இக்கட்டிடத்திற்கு மாற்றப்படும். புதிய கட்டித்தினை அமைச்சா் எஸ் பி. நாவின்னவினால் திறந்து வைக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -