கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமதின் எண்ணக் கருவில் உருவான பசுமைப் புரட்சி

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமதின் எண்ணக் கருவில் உருவான உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத் திட்டங்கள் கடந்த வாரங்களில் இருந்து கிழக்கின் சகல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒருகட்டமாக முதலமைச்சரின் பங்கு பற்றுதலுடன் ஏறாவூர் நகர சபைப் பகுதியில் பசுமைப் புரட்சியாக மரம் நடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்திரவேல், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் உதயகுமார், ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.ஹமீம், வெளிநாட்டு முத்லீட்டாளர்களில் ஒருவரான வீ.ஜி. ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -