அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் போது சதொச நிறுவனத்திற்கு 5 பில்லியன் ரூபாவிற்கு அரசி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முறைகேடு குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மீது சுமத்தப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -