ஜனாதிபதியினால் வைக்கப்பட்ட புதையலைக் காணவில்லை..!

ண்மையில் மொரகஹகந்த நீர்தேக்க திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதிஸ்டை செய்யப்பட்ட புதையல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதையல் பிரதிஸ்டை செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகளால் கண்காணித்த போது, புதையல் காணமல்போனமை தெரிய வந்துள்ளது.

யாராவது இதனை திருடியிருப்பார்களா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -