சர்வதேச போட்டிகளிலிருந்து டில்ஷான் ஓய்வு..!

முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் டீ.எம். டில்ஷான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெறவுள்ள இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டி, அதனைத்தொடர்ந்து கொழும்பில் இடம்பெறவுள்ள 2 இருபதுக்கு 20சர்வதேச போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக டீ.எம். டில்ஷான் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -