ஊடகவியலாளர் சாதிக் சிஹானின் தகப்பனார் காலமானார்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பகுதி முன்னாள் உதவி ஆசிரியரும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சாதிக் சிஹனானின் தகப்பனார் நாகூர் அடுமை (நஜீம்) தனது 64வது வயதில் காலமானார்.

சிஹான் உட்பட ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் - தகவல் மகன் சாதிக் சிஹான்- 0773112561

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -