ஓடும் புகையிரத்தில் இருந்து பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்-


திருகோணமலையிலிருந்து -கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் நேற்றிரவு (29) 7-30 மணியளவில் இளைஞனொருவன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்-புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த சிவஞானம் வடிவேல் அனோஜன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்பொழுது கன்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -