ஜனாதிபதியிடம் உள்ள தனது இரகசியம் என்வென்று தனக்குத் தெரியும் - கீதா குமாரசிங்க

ன்னிடமும் வெளிப்படுத்துவதற்கு தேவையான பல இரகசியங்கள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் மஹிந்த குழு ஆதரவாளருமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட இரகசியம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியிடம் உள்ள தனது இரகசியம் என்ன என்பது பற்றி தனக்குத் தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற நடைபவனியில் 2 கோடிப் பேர் கலந்துகொண்டனர் என நடைபவனி தொடர்பில் இதற்கு முன்னர் இவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -