காதலியின் தொல்லையால் மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட காதலன்..!

ஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி, தன்னை திருமணம் செய்ய மறுத்த காரணத்தால், தனது மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று அந்தப் பெண், காதலனுக்கு கட்டளை போட்டு வந்தார். 

இந்நிலையில், தனது பெற்றோரைப் பிரிந்து, அவர்களது சம்மதத்துடன், வாடகை வீட்டில் அந்தப் பெண்ணுடன் அவர் வசித்து வந்தார். அப்போதும், அந்தப் பெண் தொடர்ந்தும் சொந்த வீடு வாங்க காதலனை வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரைப் பார்த்த அவரது வீட்டினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -