நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் அக்கரைப்பற்றிற்கான இளைஞர் ஒருங்கிணைப்பாளராக அல்-பஹாட் நியமனம்..!

நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ்.யூ.கே.நாபீர் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப,அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், 2011ம் ஆண்டு நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் வேட்பாளரும், பல சமூக அமைப்புக்களின் உறுப்பினருமான அல்-பஹாட் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் ஒருங்கிணைப்பாளராக, அமைப்பின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -