சகல விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து...!

லங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. 

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜே.எம்.பெய்ர்ஸ்டோ 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதலாவது போட்டி நேற்று ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. 

இலங்கை அணி சார்பாக தசுன் சானக்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -