க.கிஷாந்தன்-
தேசிய வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செமட செவன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தனிவீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 30 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், இரா.இராஜாராம், சிங்காரம்பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் செ. பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -