வெள்ளத்தில் மூழ்கிய கொடிகாவத்தை...!

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக கொழும்பு கொடிகாவத்தை பிரதேசம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

எதிர்பார்க்காத வகையில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளதால் பிரதேசத்தில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -