அனர்த்த உதவிக்காக 15 கோடி ரூபா ஒதுக்கீடு...!

டை மழை மற்றும் மண்சரிவு போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு 15 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களுக்கான தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழும் 2 கோடி ரூபாவையும் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -