70 மரண தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி...!

நாடு தழுவிய ரீதயில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 70 கைதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதுடன், 608 கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்த விடுதலையின் போது அபராதம் செலுத்த முடியாமல், சிறு குற்றங்களைப் புரிந்தவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -