இயற்கை அனர்த்தம் : இன்று (22) காலை வரையில் பாதிப்பு விபரங்கள்...!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று (22) காலை வரையில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 118 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இவ்வசாதாரண காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு என்பவற்றில் இதுவரை 29 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 348476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 476 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 3699 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இவர்களில், 57ஆயிரத்து 590 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 42 ஆயிரத்து 927 பேர் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக 399 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -