அஸ்கரிய தேரரின் இறுதி நிகழ்வில் பள்ளிவாசல்களின் சம்மேளனம் 10000 தண்ணீர் போத்தல் வழங்கிவைப்பு









இக்பால் அலி-

ஸ்கரிய பீடத்தின் மநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதியை கிரியையான தினத்தில் கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் அக்குரணை பதுர்தீன் ஜம்ஆப் பள்ளிவாசல் இணைந்து 10000 தண்ணீர் போத்தல்கள் இன்று கையளிக்கப்பட்டது.

முகா நாயக்க தேரரது இறுதி கிரியைகள் இன்று 2.30 மணி அளவில் கண்டி அஸ்கிரிய விளையாட்டு iதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது.

இந்த தண்ணீர்ப் போத்தல்கள் யாவும் கண்டி மீராமக்கம் பள்ளியிலிருந்து அஸ்கிரியவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டது. அரவது பூதவுடலையும் கண்டி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகச் சென்று பார்வையிட்டனர்

கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் சென்ற குழுவில்அக்குரணை பதுர்தீன் ஜம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எஸ். எச். ஏ. ரம்சீன், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கச் செயலாளர், பள்ளிவாசல்களின் இமாம்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -