முன்னால் ஜனாதிபதியும் இன்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவின் மனைவியார் தன் அழகை இழந்துள்ளதாக அன்மைக் கால புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அரச செலவில் அழகு படுத்திய ஷிராந்தி ராஜபக்ச தன் கையால் பணம் செலவிட்டு தன்னை அழகு படுத்த விரும்பவில்லையாம் என அவரின் முக்கிய சகாக்கள் புலம்பியுள்ளனர்.
முன்னர் இலங்கையின் அழகு ராணியாக தெரிவான இவர் சிறந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷ ஷிராந்தி மீது கொண்ட காதல், திருமணமானது.
பல குற்றங்களில் சிக்கித் தவிக்கும் மகிந்த குடும்பம் செய்வதறியாது திணறி வருவதாகவும் வீட்டில் சமைத்துக்கூட உண்ண முடியாத நின்மதி அற்ற நிலை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குடம்பத்தலைவி ஷிராந்தி ஊண் உறக்கம் இன்றி நடை பினமாக அலைவதாகவும் எதிர்காலம் என்பதை விட அடுத்த நிமிடம் தனது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என அஞ்சி நடுங்குவதுடன் உளவியல் ரீதியாக பிள்ளைகளை விட மகிந்த – ஷிராந்தி ஆகியோர் பாரிய தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.