சுனாமி ஏற்பட்டபோது தான் அலரிமாளிகையில்...!

2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தான் அலரிமாளிகையில் இருந்ததாகவும், கடல் நீர் ஊருக்குள் வந்துள்ளதாக கூறியும் தான் நம்பவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுனாமி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்தறையில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக தான் தயாராகியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை, தங்காலை, மாத்தறை போன்ற பகுதிகளுக்கு சென்று தான் அழிவை பார்வையிட்டதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். 

வீரகொடிய - கொடதெனிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -