ஜனாதிபதி வாசஸ்தல அமைப்புக்காக 180 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாக இன்று செய்திகளில் வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி செயலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி இரண்டு பழைய வீடுகளை இணைந்து ஜனாதிபதிக்கு வாசஸ்தலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாக செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது வாகன தரிப்பிடங்கள், பாதுகாப்பு படையினருக்கான தங்குமிடங்களும் செப்பனிடப்படவுள்ளன.
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நீர்கட்டணமாக 15 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.
இதனை கருத்திற்கொண்டே பழைய இரண்டு வீடுகளை இணைத்து வாசஸ்தலத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, BMW கார்கள் உட்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னைய ராஜபக்ச அரசாங்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.-மநி
இதன்படி இரண்டு பழைய வீடுகளை இணைந்து ஜனாதிபதிக்கு வாசஸ்தலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாக செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது வாகன தரிப்பிடங்கள், பாதுகாப்பு படையினருக்கான தங்குமிடங்களும் செப்பனிடப்படவுள்ளன.
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நீர்கட்டணமாக 15 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.
இதனை கருத்திற்கொண்டே பழைய இரண்டு வீடுகளை இணைத்து வாசஸ்தலத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, BMW கார்கள் உட்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னைய ராஜபக்ச அரசாங்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.-மநி