ஏ.எல்.றமீஸ்-
அரசாங்கம் தமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த வகையில் ஒவ்வொறு பிரதேச செயலகங்களுக்கும் வருடாந்த நிதியொதுக்கீட்டை அரசாங்கம் செய்து வருகின்றது. இந் நிதி மூலம் உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற பல துறைகளை மேம் படுத்த முடியும்.
ஆனால் அரசாங்கத்தின் தேசிய வேலைத் திட்டத்தை தனது முயற்சியினால்தான் பெற முடிந்தது என்று ஒரு சில பாராளுமன்ற உறுப்பினா்கள் கூறி வருகின்றனா்.
(மக்களை ஏமாற்றாமல் தனது சொந்த முயற்சியில் நிதியை கொண்டு வாருங்கள்)
