மார்ச் 31ம் திகதிக்கு முன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய

திர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடாத்த அராசங்கம் உத்தேசித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் எடுத்து, திகதியை அறிவித்தால் தேர்தலை நடத்த முடியும்.

ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றில் அவற்றைச் செய்து திருத்தங்களை அமுல்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முதியங்கன ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -