30வது ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு ஆரம்பம்..!

க்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஆரம்பமாகின்றது.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பர்ணான்டோ உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.

மனிதவுரிமைகள் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கை தொடர்பாக இந்தமுறை மனிதவுரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை மற்றும் நாட்டில் மனிதவுரிமைகளை மேம்டுத்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -