வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் 136 பேர் இலங்கையை வந்தடைந்தனா்..!

அஸ்ரப் ஏ சமத்-

வுதி ஆரேபியா குவைத் ஆகிய நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று அந் நாடுகளின் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் நேற்று இரவு 136 இலங்கை பெண்கள் திருப்பியணுப்பட்டிருந்தனா். 

இவா்களில் சவுதி அரேபியாவிலிருந்து 40 பெண்களும் குவைத்திலுருந்து 96 பெண்களும் கட்டுநாயக்க விமாண நிலையத்தை வந்தடைந்தனா்.

இவா்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவா்களை விமான நிலைய தங்குமிடத்தில் தங்கவைத்து அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -