வித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்!

டுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா விற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரி சவூதிஅராபியா ஜித்தா நகரில் உள்ள இலங்கை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் இன,மத வேறுபாடு இன்றி ஜித்தாவில் தொழில்புரியும் இலங்கை சகோதரர்கள் கலந்துகொண்டனர்..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -