வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் இடம்பெறும் வரை பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை கைது செய்யாது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னைக் கைது செய்வதற்கு எதிராக டிரான் அலஸால் அண்மையில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 11ஆம் திகதி மனு மீதான அடுத்த கட்ட விசாரணை இடம்பெறும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -