வியன்னா விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறுகிறதா?

ட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாக கூறி, வியன்னா விமான நிலையத்திலுள்ள சில பாதுகாப்பு ஊழியர்கள் ஒஸ்ட்ரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமாக ஆட்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

13 பேரிடம் இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

பிரதானமாக ஒஸ்ட்ரியா விமான நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா பிரஜைகள் மீதே சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை அழைத்துச் செல்ல 7000 முதல் 9000 யூரோக்கள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -