அஸ்ரப் ஏ சமத்-
காலி மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளையும் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம் காலி மாவட்டத்தில் வீடில்லாத குடும்பங்கள் 500 பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச மற்றும் ஊடக அமைச்சா் ஜயந்த கருநாலதிக்கவும் கலந்து கொண்டு வீட்டுக்கடன்களையும் வீட்டுரிமைப் பத்திரத்தையும் வழங்கி வைத்தனா்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -