உதவி கோரல்!

இக்பால் அலி-
ன்றாடம் கூலித் தொழில் புரியும் திகன இரஜவெல்ல ஹிஜ்ராபுரயைச் சேர்ந்த எம். எஸ் எம் சாஜஹான் என்பவர் திடீரென விழுந்தமையினால் தன்னுடைய முழங்கால் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் முழங்காலின் சிரட்டைப்பகுதி சத்திர சிகிச்சை மூலம் மாற்றியமைக்கப்தற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளார்கள். 

இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் 150000.00 ரூபா செலவாகுமென வைத்தியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இரு குழந்தைகளின் தந்தையான இவர் தற்போது சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு பணவசதியின்றி வீட்டில் நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். எனவே இவருடைய மருத்து சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் உதவியை நாடி நிற்கின்றார். நல்ல மனம் படைத்தவர்கள் இவருடைய வைத்திய சேவைக்கு உதவி செய்யுமாறு இவரது மனைவி வேண்டுகோள் விடுக்கின்றார்.(ந)

அவரது மனைவியின் பெயர் எம். ஆர். எம். பாத்திமா பெரோசா

கணக்கு இலக்கம்
மக்கள் வங்கி திகன. 157-207-355111-5





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -