அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் பவுண்டேசனின் மற்றும் காந்தா சவிய தலைவியுமான பேரோசா முசம்மில் 07ஆவது முறையாக நேற்று கொழும்பு கெவலக் சந்தி மைதானத்தில் வைத்து 12ஆயிரம் பௌத்த மக்களுக்கு வெசாக் இரவு உணவு வழங்கினாா். இதில் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம்.முசம்மில் பிரதியமைச்சா் இராண் விக்கிரமசிங்க மற்றும் பௌத்த மத குருக்கள், கலந்து கொண்டனா். இவ் உணவுகளை முஸ்லீம் பெண்கள் பரிமாரினாா்கள்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -