10-15 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைப்பதற்காகவே- பொலிஸ் நிதி மோசடி பிரிவு-விமல் வீரவன்ச

பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தேர்தலுக்கு முன்னர் 10-15 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைப்பதற்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

அந்த பிரிவு அரசியல் தேவைகள் கருதி அமைக்கப்பட்டுள்ளதாவும் அதன்மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். 

சரியாயின் நிதி மோசடி பிரிவு முதலில் கைது செய்ய வேண்டியது மத்திய வங்கி ஆளுநரை என்றும் ஆனால் அவர் சுதந்திரமாக உள்ளரென விமல் சுட்டிக்காட்டினார். 

2001ம் ஆண்டு ரணில் மூலம் செய்ய முற்பட்டது முடியாது போனதால் ஜோன் கெர்ரி இலங்கை வந்ததாகவும் வெசாக் பண்டிகை காலத்தில் அவர் இலங்கை வந்ததால் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்காது மறந்து போனதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -