பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிக்கு இராணுவ மரியாதையுடனான வரவேற்பு!

பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இராணுவ மரியாதையுடனான உத்தியோகபூர்வ வரவேற்பு வைபவம் வழங்கப்பட்டது.

இலங்கையும் பாகிஸ்தானும் இன்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -