37 வருடங்கள் சேவை செய்த கிழக்கு மாகாண சபை தவிசாளரை பாராட்டும் நிகழ்வு!
















அபு அலா –
ரசியல் வாழ்க்கையில் 37 வருடங்கள் நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமை புரிந்து பெரும் சேவையாற்றிய கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபெத்தியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (06) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு அம்பாறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பீ.தயாரட்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன், அலிசாஹிர் மௌலானா, வீமலவீர திஸாநாயக்கா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -