தபால் துறை வேவையிலுள்ள உப தபால் அத்தியட்சகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு!

இக்பால் அலி-
பால் துறையில் வேவையிலுள்ள உப தபால் அத்தியட்சகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கண்டி மாவட்டத்தில் 291 பேர்ககளுக்கான நியமனம் கண்டி தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று 19-04-2015 நடைபெற்றது. 

 அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 454 பேருக்கான நிரந்தர நியமனம் சர்வதேச பணடாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வழங்கி வைப்பதையும் அமைச்சின் செயலாளர் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -