பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் உள்ளிட்ட 118 பேர் கைது!

ட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் உள்ளிட்ட 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த சுற்றிவளைப்பில் 700 பொலிஸார் கலந்து கொண்டதாக பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -