இராணுவத்துடனான சந்திப்பு என கூறி மூன்று உலங்குவானூர்திகளில் 4 நாட்கள் வலம் வந்தார்.
இதனால் அரசின் செலவு முன்னைய அரசாங்கம் போன்றே காணப்பட்டது. தேர்தலின் போது இவ்வாறான பந்தா அரசியல் தமது அரசில் இடம்பெறாது என மைத்திரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரியால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடற் படையணி ஆகிய துறைகளை கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரியால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடற் படையணி ஆகிய துறைகளை கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.எதிரி
