தோப்பூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட தோப்பூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று  2015.02.18 ம் திகதி அன்று திருகோணமலை கிழக்கு முதல் அமைச்சர் அலுவலகத்தில் நடை பெற்றது. 

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் முன்னால் மாகாண சபை உருப்பினரும் தற்போதய முதல் அமைச்சரின் ஆலோகசருமான பாயிஸ் அவர்கலும் மட்டக்கலப்பு மாவட்டத்தின் தற்போதய மாகாண சபை உருப்பினரும் கலந்து கொண்டனர்.

இதில் முன்னால் மாகாண சபை வேட்பாலரும் தோப்பூர் மத்திய குழு தலைவருமான நாகூர் அவர்கள் தோப்பூரின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பல கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -