நிந்தவூரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு!

எஸ்.எல்.எம்.றாபி,முஹம்மட் ஜெலீல்-

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவு மற்றும் அமான சனசமூக நிலையத்தினதும் ஏற்பாட்டில் 05வது முறையாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு இன்று (25.01.2015 - ஞாயிற்றுக் கிழமை) நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எச்.எம். ஹைருல்லாஹ் மௌலானா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாபெரும் இரத்ததான நிகழ்வில் அரசியல்வாதிகள், கல்விமான்கள்இ சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 250க்கும் அதிகமானோர்கள் தங்கள் இரத்தங்களை தானம் செய்தனர். 

இதேவேளை நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இரத்ததான முகாமில் 223 பேர் தங்கள் இரத்தங்களை தானம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 

                                              






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -