முசலி இளஞர் ஒன்றியத்தால் நடாத்தபட்ட ஒன்று கூடல் ஆலங்குடா கல்முனைக்குடியில் நடைபெற்றது
இதன் போது வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்கள் கலந்து கொண்ட உரையாற்றியபோது;
முஸ்லீம் மக்களுக்கு அண்மை காலமாக ஆரசாங்கத்தினால் ஏற்பட்டு வரும் அணிதிகளுக்கு அரசை எதிர்த்து அரசை விட்டு வெளியேறியவர் நான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தோசம் அடைவதாகவும் கூறினார்.
இதன் போது முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், புத்தளம் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் கலந்துகொண்டனர் . அவர்களுக்கும் ஹுனைஸ் பாரூக் நன்றிகளையும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment