ஒரு ஊரே தீக்கிரையானது -தேர்தல் கால வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்- மொஹிடீன் பாவா

போலியான தேர்தல் கால வாக்குறுதிகளை நம்ப வேண்டாம், ஒரு ஊரே தீக்கிரையானது பள்ளிவாசல்கள் உடைதேறியப் பட்டன ,மேலும் பல இன்னல்கள் நாம் அறிவோம் ,அப்போதெல்லாம் வாய் பொத்தி , மௌனியாகிய ஜனாதிபதி தற்போது சில விடயம் களை தீர்த்து வைப்பதன் மூலம் நாம் நம்பி விட முடியாது. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தன்நிலை காக்க ஜனாதிபதியின் காலில் விழுந்து பெறப்படும் நமது உரிமைகள் நிலைத்து இருப்பது எதிர் காலக் கேள்விக் குறியானது. தேர்தலின் பின் மீண்டும் பொது பாலா சேனா உயிர்த் தெழுந்து தட் காலிகமாக வழங்கப் பட்ட தேர்தல் கால சலுகைகள் மீளப் பெறப் படும்போது மீண்டும் ஜனாதிபதி மௌனியாவதும் உறுதி, அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் வாய் பொத்தி இருப்பதும் உறுதி.தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

ஆகையால் சிறு பான்மை இன மக்கள் விழித் தெளுங்கள் , மீண்டும் மீண்டும் நாம் வரலாற்று தவறுகளை விடுவதை இத்துடன் முடிவு காண்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :