முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தன்நிலை காக்க ஜனாதிபதியின் காலில் விழுந்து பெறப்படும் நமது உரிமைகள் நிலைத்து இருப்பது எதிர் காலக் கேள்விக் குறியானது. தேர்தலின் பின் மீண்டும் பொது பாலா சேனா உயிர்த் தெழுந்து தட் காலிகமாக வழங்கப் பட்ட தேர்தல் கால சலுகைகள் மீளப் பெறப் படும்போது மீண்டும் ஜனாதிபதி மௌனியாவதும் உறுதி, அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் வாய் பொத்தி இருப்பதும் உறுதி.தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
ஆகையால் சிறு பான்மை இன மக்கள் விழித் தெளுங்கள் , மீண்டும் மீண்டும் நாம் வரலாற்று தவறுகளை விடுவதை இத்துடன் முடிவு காண்போம்.
ஆகையால் சிறு பான்மை இன மக்கள் விழித் தெளுங்கள் , மீண்டும் மீண்டும் நாம் வரலாற்று தவறுகளை விடுவதை இத்துடன் முடிவு காண்போம்.
0 comments :
Post a Comment