அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் மஹிந்தவை ஆதரிக்கவுள்ளேன்.அந்த வகையில் என்னை கடந்த மாகாண சபை தேர்தலில் 3000க்கு மேற்பட்ட வாக்குகளால் ஆதரித்த மக்களிடம் ஜனாதிபதிக்காக வாக்கு கேட்கின்றேன்.அவர்கள் அதை வரவேற்றார்கள்,பல குறைபாடுகள்,அபிவிருத்தி தொடர்பாக மகஜர்களை தருவதற்கு தயாராக உள்ளனர்.
இதனால் யாழின் சகல இடங்களிற்கும் ஓரிரு நாட்களில் சென்று மக்களிடம் கலந்துரையாடவுள்ளேன்.சில அரசியல் வாதிகள் என்னை இத்தேர்தலில் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க கூடாது என்பதற்காக வீண் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி விடுகின்றனர்.நான் அவ்வாறில்லை.மக்களுடன் தொடர்ந்து பயணிப்பேன்.எதிர்கால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என்பதை அம்மக்கள் தற்போது தேர்ந்தெடுத்து விட்டனர்.மக்களின் தேவைகளை தற்போதும் ,எதிர்காலத்திலும் நிறைவேற்றவுள்ளேன். என அவர் தெரிவித்தார்.
தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் மஹிந்தவை ஆதரிக்கவுள்ளேன்.அந்த வகையில் என்னை கடந்த மாகாண சபை தேர்தலில் 3000க்கு மேற்பட்ட வாக்குகளால் ஆதரித்த மக்களிடம் ஜனாதிபதிக்காக வாக்கு கேட்கின்றேன்.அவர்கள் அதை வரவேற்றார்கள்,பல குறைபாடுகள்,அபிவிருத்தி தொடர்பாக மகஜர்களை தருவதற்கு தயாராக உள்ளனர்.
இதனால் யாழின் சகல இடங்களிற்கும் ஓரிரு நாட்களில் சென்று மக்களிடம் கலந்துரையாடவுள்ளேன்.சில அரசியல் வாதிகள் என்னை இத்தேர்தலில் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க கூடாது என்பதற்காக வீண் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி விடுகின்றனர்.நான் அவ்வாறில்லை.மக்களுடன் தொடர்ந்து பயணிப்பேன்.எதிர்கால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என்பதை அம்மக்கள் தற்போது தேர்ந்தெடுத்து விட்டனர்.மக்களின் தேவைகளை தற்போதும் ,எதிர்காலத்திலும் நிறைவேற்றவுள்ளேன். என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment