ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்களுக்கிடையில் மோதல், ஒரு மாணவன் கத்திக்குத்து இலக்காகி வைத்தியசாலையில்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
வெயாங்கொட பிரதேசத்திலுள்ர பாடசாலையொன்றிலை தரம் 10இல் கல்வி பயிலும் மாணவனும்,தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனும் ஒரெ மாணவியுடன் கொண்ட காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனுடன் காதல் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்த தரம் 10 மாணவன் பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :