வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோாி சற்று முன் புதிய காத்தான்குடி தெற்கு தக்வா நகா் பிரதேசத்தில் இடம் பெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடாந்து காத்தான்குடி நகர சபை உறுப்பினா்களான பாகீா் ஆசிாியா் மற்றும் அலிசப்ரி ஆகியோா் பெகோ மற்றும் வேலையாட்களுடன் உாிய இடங்களுக்குச் சென்று வெள்ள நீரை வழிந்தோடச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
மட்டக்களப்பு
/
காத்தான்குடியில் மக்களின் ஆர்பாட்டத்தை தொடர்ந்து வெள்ள நீர் வடிந்தோட நடவடிக்கை
Subscribe to:
Post Comments
(
Atom
)


.jpg)



0 comments :
Post a Comment