MYSDA அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

 எம்.ரீ.எம். பர்ஹான்-

MYSDA அமைப்பின் ஏற்பாட்டிலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையிலும் இரத்த தான முகாம் ஒன்று இன்று சம்மாந்ததுறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சமூக சேவகர் தேசமானிய எம்.எம். சமீர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை, கல்முனை அஸ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு தள வைத்தியசாலை, அம்பாறை மத்திய வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இன் நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்களான எம்.ஐ.சிறாஜ் மற்றும என்.றமேஷ் அவர்களுக்கும் இரத்ததானம் செய்த அணைவருக்கும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :