பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா

ம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நடைபெற்றபோது கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலத்தில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்ற இஷாபா ஹஸ்னா சுஐப், பிரதம விருந்தினர் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து பாராட்டுக் கிண்ணத்தையும் சான்றிதழையும் பெற்றபோது எடுத்த படம். அருகில் அதிபர் கலாநிதி. ஹஜர்ஜானும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :