நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் அமரும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிரிசேன நாட்டினை மாத்திரம் கருத்தில் கொண்டு எடுத்துள்ள தீர்மானத்தை உளப்புர்வமாக வரவேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவரை பொது வேட்பாளராக நாம் மனதார ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.
<வி>

0 comments :
Post a Comment