பலத்தகாற்று தாக்கியதால் தொழிற்சாலையின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது -படங்கள்



அஹமட் இர்ஸாட்-

நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மழையுடன் கூடிய பலத்தகாற்றினால் வாழைச்சேனை,செம்மனோடை கொண்டையன் கேணி வீதியில் அமைந்துள்ள IL.முஹாஜீரின் எனும் பெயரினை கொண்ட தனிநபருக்கு சொந்தமான மரத்தொழிற்சாலையினதும், வீட்டினதும் பாரியளவிலான கூரையானது 50மீற்றருக்கு அப்பால் தூக்கிவீசப்பட்டுள்ளது. 

இதன் போது அதிர்ஸ்டவசமாக எந்த உயிர்ச்சேதங்களும் இடம்பெறவில்லை எனக்கூறிய தொழிற்சாலையின் உரிமையாளர் மீள்கட்டுமானத்துக்கு 50000 ரூபாய்களுக்கு மேல் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :